Monday, 25 March 2013

Thozhi kavithai

      என் தோழி

அன்பு தோழியே...
என் நாட்குறிப்பை புரட்டிப்பார்க்கையில்..
உன் அன்பும்,பிரிவும்
எனக்கு வியப்பூட்டுகிறது
உன் பிடிவாதமும்,கோபமும்
எனக்கு சிரிப்பூட்டுகிறது
உன் கண்ணீரும்,அமைதியும்
எனக்கு அழுகை தருகிறது
இப்படி ஒவ்வொரு நிமிடமும்
என் வாழ்க்கையை உன்னுடன் பகிர்ந்த
உன்னை எப்படி மறப்பேன்..
கவலைப்படாதே
நாள்தோறும் உன் நினைவுகளை
என் சுவடில் எழுதிட
வாழ்ந்திடுவேன் மறுப்பிறவியிலும்
உன் அன்பு தோழியாக..!

4 comments: